தமிழ்நாடு

ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் புதிய அமைப்பு துவக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக  உதவியாளர் பூங்குன்றன் புதிய அமைப்பு ஒன்றை துவங்கினார்.

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக  உதவியாளர் பூங்குன்றன் புதிய அமைப்பு ஒன்றை துவங்கினார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பூங்குன்றன் தெரிவித்திருப்பதாவது:

"அம்மா ஆன்மீக பேரவைத் தலைவராக உங்கள் ஆசியோடு இன்று முதல் செயல்பட ஆரம்பிக்கின்றேன். 

அரசியல் இதில் இல்லை. தாயை நேசிக்கும் உங்கள் வாழ்த்துக்களோடு பயணிக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன்.  ஜெயலலிதாவின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற பூங்குன்றன் அவர் இருந்தவரை எப்போதும் பரபரப்புடனேயே காணப்பட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

SCROLL FOR NEXT