தங்கம் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்தைக் கடந்தது!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.256 உயா்ந்து ரூ.38,136-க்கு விற்பனையானது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.256 உயா்ந்து ரூ.38,136-க்கு விற்பனையானது.
கிராம் தங்கம் ரூ.32 அதிகரித்து ரூ.4,767-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேவேளையில், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 காசுகள் அதிகரித்து ரூ.61.20-க்கும், கிலோ வெள்ளி ரூ.61,200-க்கும் விற்பனையானது.
தங்கத்தின் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.38,136-க்கு விற்பனை செய்யப்படுவது இல்லத்தரசிகள், சாதாரண மக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.