காணும் பொங்கல்: பூம்புகார் கடற்கரையில் உற்சாகக் கொண்டாட்டம்
காணும் பொங்கலை பூம்புகார் கடற்கரையில் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
காணும் பொங்கலை பூம்புகார் கடற்கரையில் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
சரித்திர புகழ் பெற்ற பூம்புகார் கடற்கரையில் இன்று காணும் பொங்கலை ஒட்டி ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில் திரண்டனர்.
இதையும் படிக்க: வாழப்பாடி அருகே பேய் விரட்டும் வினோத திருவிழா: முறத்தடி வாங்கிய பெண்கள்!
Advertisement
Advertisement
மேலும் கடலில் குளித்து மகிழ்ந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகார் காவல் ஆய்வாளர் நாகரத்தினம் தலைமையில் காவலர்கள் செய்திருந்தனர்