முகப்பு
தமிழ்நாடு

நாளை மறுநாள் வீடு திரும்புகிறார் பாடகி பி.சுசீலா

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் இருந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார்.

Updated On : 18 ஆகஸ்ட், 2024 at 6:13 AM
பி.சுசீலா(கோப்புப்படம்)
பகிர்:

பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா மருத்துவமனையில் இருந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார்.

சிறுநீரகக் கோளாறால் பாடகி சுசீலா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

இதையடுதது மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எனவே, சுசீலாவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாடகி பி.சுசீலா சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து நாளை மறுநாள் வீடு திரும்புகிறார் எனக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →