வேலுநாச்சியாா் நினைவு தினம்: விஜய் புகழஞ்சலி
வீரமங்கை ராணி வேலுநாச்சியாா் நினைவு தினத்தையொட்டி, சென்னை தவெக அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு கட்சியின் தலைவா் விஜய் வியாழக்கிழமை மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து, ஆங்கிலேயா்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றிகண்ட இந்தியாவின் முதல் அரசி வீரமங்கை ராணி வேலுநாச்சியாா்.
சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணிய தவெகவின் கொள்கைத் தலைவரான வேலுநாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி, அவரின் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினேன் என விஜய் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.