தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் முதல்வர் ஆய்வு!

உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் முதல்வர் ஆய்வு தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆசனூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகத் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்க செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டை வட்டம், ஆசனூர் சிப்காட்டில் ரூ.1350 கோடி மதிப்பீட்டில் காலணி உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Chief Minister M.K. Stalin inspected the footwear manufacturing factory located in the Asanur SIPCOT complex on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்போடியா டிஜிட்டல் மோசடி அலுவலகத்தில் சிபிஐ பேனர், காந்தி, அம்பேத்கர் புகைப்படங்கள்!

முக்கியமான போட்டியில் ஓமன் பந்துவீச்சு..! இலங்கை அதிரடி தொடக்கம்!

அவிநாசி அருகே அடையாளம் தெரியாத நபர் அடித்துக் கொலை!

தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை?

வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT