முகப்பு
கோப்புப்படம்
தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கான வானிலை நிலவரம்...

தமிழ்நாடு

அடுத்த 3 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கான வானிலை நிலவரம்...

Updated On : 22 ஜூலை, 2025 at 5:04 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் பகல் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது.

நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பகல் 1 மணிவரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The Chennai Meteorological Department said on Tuesday that there is a possibility of rain in 7 districts in Tamil Nadu until 1 pm.

முழு கட்டுரையைப் படிக்க →