தமிழ்நாடு

தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!

தொட்டபெட்டா, பைன் மரக் காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் செல்ல அனுமதி மறுப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

நீலகிரி மாவட்டம், உதகையில் தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன. மழையுடன் பலத்த வேகத்தில் காற்றும் வீசுவதால் தொட்டபெட்டா, பைன் மரக் காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அவலாஞ்சி அணை முழு கொள்ளவை எட்டிவிட்டது. இதனால் உபரிநீர் அதிகளவில் திறந்துவிடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Nilgiris: many tourist spots operated including Doddabetta Peak, Pine Forest and the Eighth Mile Tree Park were closed to the public for the fourth consecutive day on Sunday (July 27, 2025). 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.88.28 ஆக நிறைவு!

ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் திடீரென கழன்று விழுந்ததால் பரபரப்பு

உலகக் கோப்பைக்குத் தேர்வாகாததன் எதிரொலி: தலைமைப் பயிற்சியாளர்கள் பதவி நீக்கம்!

எண்ணெய்க் கப்பல்கள், ஆயுத உற்பத்தி நிறுவனங்களுக்குத் தடை! ரஷியாவை இறுக்கும் பிரிட்டன்!

நோய்கள் நீக்கும் சிவன்!

SCROLL FOR NEXT