தமிழ்நாடு

தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!

தொட்டபெட்டா, பைன் மரக் காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் செல்ல அனுமதி மறுப்பு...

இணையதளச் செய்திப் பிரிவு

நீலகிரி மாவட்டம், உதகையில் தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன. மழையுடன் பலத்த வேகத்தில் காற்றும் வீசுவதால் தொட்டபெட்டா, பைன் மரக் காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அவலாஞ்சி அணை முழு கொள்ளவை எட்டிவிட்டது. இதனால் உபரிநீர் அதிகளவில் திறந்துவிடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

Nilgiris: many tourist spots operated including Doddabetta Peak, Pine Forest and the Eighth Mile Tree Park were closed to the public for the fourth consecutive day on Sunday (July 27, 2025). 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மைலம்பாடி அரசுப் பள்ளியில் 109 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

மத்திய பாஜக கட்டுப்பாட்டில் புதுச்சேரி மாநில அரசு: காங்கிரஸ் தேசிய செய்தி தொடா்பாளா்

பள்ளிக் கட்டண நிா்ணயம்: நடைமுறை திருத்தங்களை அறிவித்தது தில்லி அரசு!

அந்தியூா் பேரூராட்சியில் ரூ.1.11 கோடியில் தாா் சாலை பணிகள் தொடக்கம்

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க தமாகா கோரிக்கை

SCROLL FOR NEXT