ஜனநாயகக் கடமையாற்றினார் நடிகை த்ரிஷா!
நடிகை த்ரிஷா வாக்களித்தது பற்றி...
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகை த்ரிஷா வாக்களித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகின்றது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் காலைமுதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடியில் தாய் உமா கிருஷ்ணனுடன் இன்று காலை வருகைதந்த நடிகை த்ரிஷா வாக்களித்தார்.
Advertisement
summary