மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது பற்றி...
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 5) 74.55 அடியாக உயர்ந்துள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,905 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 36.74 டிஎம்சியாக உள்ளது.
Advertisement
Advertisement
கபினியின் உபரி நீர் வரத்து காரணமாக இன்று காலை 74.01அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மாலை 4 மணிக்கு 74.55 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த எட்டு மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் 0.54 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The water level of the Mettur Dam rose to 74.55 feet on Wednesday (August 5).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.