திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்
திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் உடல்நலக்குறைவால் காலமானார் குறித்து...
சென்னை: திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை(ஜூலை 10) சென்னையில் காலமானார்.
கல்லூரி, தென்மேற்குப் பருவக்காற்று, பரதேசி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
செழியன் எழுதிய, இயக்கிய 'டூ லெட்' திரைப்படம் 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது.
Advertisement
Advertisement
Cinematographer and director Chezhiyan has passed away
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.