திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!
திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்துக்கு அருகே நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.