முகப்பு
தமிழ்நாடு

திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!

கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த நிலையில் ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 21 ஜூன் 2026, 4:01 pm IST
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பர்வேஸ் குமார் - எக்ஸ்
பகிர்:

திருவள்ளூரில் அம்மோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் குமார் இன்று (ஜூன் 21) தெரிவித்தார்.

மருத்துவமனையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் பர்வேஸ் குமார் பேசியதாவது:

அம்மோனியா வாயு கசிவால் துயரமான சம்பவம் நடந்துள்ளது.சம்பவம் தொடர்பாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை முதல்வருக்கு தகவல் தெரிவித்து வருகிறோம்.

Advertisement

Advertisement

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. விரிவான விசாரணை நடத்தப்படும். உயிரிழந்தவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்.

summary

Thiruvallur Ammonia gas leak incident: Factory owner arrested

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.