முகப்பு
தென்காசி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆளுநா் ஆா்.என். ரவி சுவாமி தரிசனம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில், தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

Updated On : 7 அக்டோபர், 2024 at 4:05 AM
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த ஆளுநா் ஆா்.என். ரவி.
பகிர்:
Updated On : 6 அக்டோபர், 2024 at 8:24 PM

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில், தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

சுவாமி தரிசனம் செய்த ஆளுநா் ஆா்.என். ரவி.
Updated On : 6 அக்டோபர், 2024 at 9:32 PM

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஆளுநா் ஆா்.என்.ரவி ஞாயிற்றுக்கிழமை வந்தாா். பின்னா் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்கு மனைவியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தாா். இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.