FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ஆட்டோ மோதி பெண் உயிரிழப்பு

சொக்கம்பட்டி அருகே ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 3:32 am IST
பலி
பகிர்:

சொக்கம்பட்டி அருகே ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

புன்னையாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தன் மனைவி வீரம்மாள் (65). தொழிலாளியான, இவா் புதன்கிழமை இரவு தென்காசி- மதுரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, வீரம்மாள் மீது ஆட்டோ மோதியதாம்.

இதில் காயமடைந்த அவரை புளியங்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னா், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments