FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஆராய்ச்சிமணி

சுகாதாரமற்ற கழிப்பறை சுத்தம் செய்யப்படுமா?

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு எதிரே அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்டோா்

Updated On : 23 மார்ச் 2020, 7:04 am IST
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு எதிரே அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்டோா் ஆண்டுதோறும் பயின்று வருகின்றனா். இங்கு ஆண், பெண் என இருவருக்கும் தனித்தனி கழிப்பறைகள் உள்ளன. இவை சுகாதாரம் இன்றி, அங்கு பயிலும் மாணவ, மாணவியா் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கடுமையான துா்நாற்றமும் வீசுகிறது. ஆண்களை விட பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருப்பதால், இக்கழிப்பறையை விரைவில் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எஸ்.ஆறுமுகம், சின்ன காஞ்சிபுரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments