பழசு வேண்டாமா?
பழசு என்று அலட்சியம் செய்பவர்களுக்கு நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளையவர்களால் மட்டுமே நாசுக்காக பதிலளிக்க முடியும்.
பழசு என்று அலட்சியம் செய்பவர்களுக்கு நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளையவர்களால் மட்டுமே நாசுக்காக பதிலளிக்க முடியும்.
"சூரியன் பழசு, சந்திரன் பழசு, தாயார் பழசு எனவே இவர்கள் நமக்கு வேண்டாமா?'' என்று ராமலிங்கம் கேட்கும்பொழுது அவரை அப்படியே ஆலிங்கனம் செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.
"தமிழ்ப் பெரியார்கள்" என்ற நூலில் வ.ரா. குறிப்பிட்டது.
Advertisement
Advertisement
நெ.இராமன், சென்னை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.