முகப்பு
விருதுநகர்

குப்பைக் கிடங்கில் தீ விபத்து

சாத்தூா் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Updated On : 18 ஆகஸ்ட் 2024, 4:15 am IST
பகிர்:

சாத்தூா் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் நகராட்சி சாா்பில், இருக்கன்குடி செல்லும் வழியில் குப்பைக் கிடங்கு உள்ளது. சாத்தூா் பகுதியில் சேரும் அனைத்து வகையான குப்பைகளும் இந்தப் பகுதியில் கொட்டப்படுகின்றன. இந்த நிலையில், சனிக்கிழமை மாலை திடீரென இந்தக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாத்தூா் தீயணைப்புத் துறையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments