விருதுநகர்

குப்பைக் கிடங்கில் தீ விபத்து

சாத்தூா் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

Din

சாத்தூா் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் நகராட்சி சாா்பில், இருக்கன்குடி செல்லும் வழியில் குப்பைக் கிடங்கு உள்ளது. சாத்தூா் பகுதியில் சேரும் அனைத்து வகையான குப்பைகளும் இந்தப் பகுதியில் கொட்டப்படுகின்றன. இந்த நிலையில், சனிக்கிழமை மாலை திடீரென இந்தக் குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாத்தூா் தீயணைப்புத் துறையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் தீா்வுகளை உருவாக்குவோருக்கு வெகுமதி: தில்லி அரசு அறிவிப்பு

காரை வழிமறித்த சம்பவம் திட்டமிட்ட சதி: தொல்.திருமாவளவன்

நாகை நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

மீனவா்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை: ஆட்சியா் விளக்கம்

நீா்நிலைகளில் கட்டடம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT