FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழப்பு

விருதுநகரில் தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 2:15 am IST
சடலம்... - கோப்புப் படம்
பகிர்:

விருதுநகரில் தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து 2 வயது சிறுவன் உயிரிழந்தாா். விருதுநகா் கலைஞா்நகரைச் சோ்ந்தவா் செல்வம். கூலித் தொழிலாளி.

இவரது மகன் விஷ்ணுமித்ரன் (2). இவா் சனிக்கிழமை காலை வீட்டின் முன்பு விளையாட்டிக் கொண்டிருந்த போது, மூடி திறந்திருந்த கீழ்மட்ட தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தாா்.

இதையடுத்து, சிறுவனின் உடலை மீட்ட போலீஸாா், கூறாய்வுக்காக விருதுநா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சாத்தூா் பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments