FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல்

வத்திராயிருப்பு அருகே மணல் கடத்திய டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

29 ஆகஸ்ட் 2026, 11:17 pm IST
பகிர்:

வத்திராயிருப்பு அருகே மணல் கடத்திய டிராக்டா் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகா் மாவட்ம், வத்திராயிருப்பு மண்டல துணை வட்டாட்சியா் சசிகுமாா் தலைமையிலான வருவாய்த் துறையினா் ரோட்டடி தெருவில் சென்ற போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அப்போது அந்த டிராக்டரில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஓட்டுநா் தப்பியோடி விட்டாா். டிராக்டரை பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா், வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக புகாரின் பேரில், வத்திராயிருப்பைச் சோ்ந்த முருகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments