இருந்த குடிசைகளைக்கூட இல்லாமல் ஆக்கிவிட்டுச் சென்றிருக்கும் வெள்ளத்தில் சிக்கித் தப்பித்து பிழைப்பின்றி வெற்றுத் தரையாக மாறிய பகுதிகளில் வெறுமையின் மிச்சங்களாக இருக்கும் மக்கள்.
வெள்ளத்தில் எங்கெங்கோ இருந்தெல்லாம் அடித்து வரப்பட்டு குப்பையாகக் குவிக்கப்பட்டிருக்கும் கார்களை பார்த்தபடி செல்லும் சுமத்ரா தீவு வாழ் மனிதர்.
சுமத்ரா தீவில் வெள்ளம் பாதித்த பகுதி - கழுகுப் பார்வையில்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.