சுமத்ரா தீவை புரட்டிப்போட்ட வெள்ளம்
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவைப் புரட்டிப்போட்ட வெள்ளத்தின் பாதிப்புகள்
இருந்த குடிசைகளைக்கூட இல்லாமல் ஆக்கிவிட்டுச் சென்றிருக்கும் வெள்ளத்தில் சிக்கித் தப்பித்து பிழைப்பின்றி வெற்றுத் தரையாக மாறிய பகுதிகளில் வெறுமையின் மிச்சங்களாக இருக்கும் மக்கள்.
Advertisement
Advertisement
வெள்ளத்தில் எங்கெங்கோ இருந்தெல்லாம் அடித்து வரப்பட்டு குப்பையாகக் குவிக்கப்பட்டிருக்கும் கார்களை பார்த்தபடி செல்லும் சுமத்ரா தீவு வாழ் மனிதர்.
சுமத்ரா தீவில் வெள்ளம் பாதித்த பகுதி - கழுகுப் பார்வையில்..
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.