அவர்கள் குழந்தைகளாக இருக்கட்டும்!
ஆஸ்திரேலியாவில் சமூக வலைத்தளங்களுக்கான கட்டுப்பாடு
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தத் தடை நடைமுறைக்கு வந்தது. "அவர்கள் குழந்தைகளாக இருக்கட்டும்" என்ற வாசகம் சிட்னி துறைமுகப் பாலத்தின் தூண்களில் ஒளிரப்பட்டது.