FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

காவல்துறையில் பெண்கள்!

உலகில் முதன்முதலில் லண்டன் மாநகர காவல் துறையில்தான் 1916 -ஆம் ஆண்டு 30 பெண்காவலர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

Updated On : 30 மே 2018, 10:11 am IST
பகிர்:

உலகில் முதன்முதலில் லண்டன் மாநகர காவல் துறையில்தான் 1916 -ஆம் ஆண்டு 30 பெண்காவலர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

* இந்தியாவில், 1937 - ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முதன்முதலில் காவல்துறையில் பெண்களையும் சேர்த்து கொண்டார்கள்.

* 1948 - ஆம் ஆண்டு டெல்லியில் ஒரே பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் பெண்கள் காவலர் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

* 1973- ஆம் ஆண்டு பெண்களை முழுமையாகக் கொண்ட காவல் நிலையம் கேரள மாநிலம் கொல்லங்கோட்டில் துவங்கப்பட்டது.

* தமிழ்நாட்டில் 1973- ஆம் ஆண்டு ஒரு பெண் உதவி ஆய்வாளர், ஒரு தலைமைக்காவலர், இருபது பெண்காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். 

* 1992- ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில் முழுவதும் பெண்களைக் கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடங்கப்பட்டது.
- கோட்டை செல்வம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments