மகளிர்மணி

சமையல் குறிப்புகள்....

சமையல் சூட்சுமங்கள்: உணவுக்கு அதிக சுவை சேர்க்கும் வழிகள்

ஆர்.கே. லிங்கேசன்

மோர்க்குழம்பு செய்யும்போது ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து சேர்த்துகொண்டால் குழம்பு சுவையாக இருக்கும்.

அடைமாவுடன் சிறிது சேமியாவை ஊற வைத்து, பின்னர் வார்த்தால் சுவையாக இருக்கும்.

மிளகாய் பொடியுடன் தயிரைக் குழைத்து இட்லி அல்லது தோசைக்கு தொட்டுச் சாப்பிட சுவையே தனி.

சோர்வை போக்கும் தவசி கீரையை சாம்பாரில் சேர்க்க சுவை கூடும். இரும்புச் சத்து, வைட்டமின்கள் அதிகமுள்ள இந்தக் கீரையை சாப்பிட்டால், உடல் புத்துணர்வு பெறுவதோடு, ரத்தச் சோகையைப் போக்கும்; ஆண்மைக் குறைவை அதிகரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT