மகளிர்மணி

சமையல் குறிப்புகள்....

சமையல் சூட்சுமங்கள்: உணவுக்கு அதிக சுவை சேர்க்கும் வழிகள்

ஆர்.கே. லிங்கேசன்

மோர்க்குழம்பு செய்யும்போது ஒரு மஞ்சள் வாழைப்பழத்தை நன்கு பிசைந்து சேர்த்துகொண்டால் குழம்பு சுவையாக இருக்கும்.

அடைமாவுடன் சிறிது சேமியாவை ஊற வைத்து, பின்னர் வார்த்தால் சுவையாக இருக்கும்.

மிளகாய் பொடியுடன் தயிரைக் குழைத்து இட்லி அல்லது தோசைக்கு தொட்டுச் சாப்பிட சுவையே தனி.

சோர்வை போக்கும் தவசி கீரையை சாம்பாரில் சேர்க்க சுவை கூடும். இரும்புச் சத்து, வைட்டமின்கள் அதிகமுள்ள இந்தக் கீரையை சாப்பிட்டால், உடல் புத்துணர்வு பெறுவதோடு, ரத்தச் சோகையைப் போக்கும்; ஆண்மைக் குறைவை அதிகரிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

"முதல்வர் வெட்கப்பட வேண்டும்!": அண்ணாமலை ஆவேசம்! | செய்திகள்: சில வரிகளில் | 01.10.25

SCROLL FOR NEXT