பாட்டி வைத்தியம்...
கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்துகொண்டால், வாய்ப்புண் குணமாகும்.
கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்துகொண்டால், வாய்ப்புண் குணமாகும்.
நெருப்பில் சுட்ட வெங்காயத்தைச் சாப்பிட்டுவர, இருமல், கபக்கட்டு குணமாகும்.
அருகம்புல் சாற்றை தேனுடன் கலந்து குடித்தால், சர்க்கரை வியாதி கட்டுப்படும்.
Advertisement
Advertisement
படிகாரத்தைக் குடிநீரில் கலந்து அருந்தினால், வியர்வை நாற்றம் கட்டுப்படும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.