மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து, பொடித்து நீர்விட்டு கொதிக்கவைக்கவும், இதை குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் குணமாகும்.
பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய்ப்புண்களை குணமாக்குவதில் மாம்பூ சிறந்த நிவாரணியாகும். இதில் வைட்டமின் சத்துகள், தாது உப்புகள் உள்ளன.
-, மேலகிருஷ்ணன்புதூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.