முகப்பு
மகளிர்மணி

உலகப் போட்டியின் நடுவர்...

உலகச் சதுரங்கப் போட்டியின் நடுவராக, கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர் தேர்வாகியுள்ளார்.

Updated On : 8 மார்ச் 2026, 4:10 am IST
பகிர்:

உலகச் சதுரங்கப் போட்டியின் நடுவராக, கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் பயிற்சியாளர் தேர்வாகியுள்ளார்.

2026-07-ஆம் ஆண்டுக்கான உலகப் போட்டி எல்லோபேனலில் விரைவில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்காக, 10 நடுவர்கள் தேர்வாகியுள்ளனர். இதில், இந்தியச் சதுரங்கக் கூட்டமைப்பில் இருந்து நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையைச் சேர்ந்த பிரின்ஸ் ராபர்ட் சிங் மகள் ஸ்டெல்லா ஷர்மிளா தேர்வாகியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஒலிம்பியா போட்டியிலும் ஸ்டெல்லா ஷர்மிளா நடுவராகப் பணியாற்றியுள்ளார். இவர் புதுதில்லியில் பயிற்சி மையத்தை அமைத்து, இணையத்தில் உலக அளவில் பயிற்சி அளித்துவருகிறார்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.