முகப் பருவை நீக்க...
மஞ்சளையும் சந்தனத்தையும் சமமாக எடுத்து அரைத்து, அந்த விழுதை பருவின் மீது தடவி வந்தால், பரு சில நாள்களில் மறைந்துவிடும்.
மஞ்சளையும் சந்தனத்தையும் சமமாக எடுத்து அரைத்து, அந்த விழுதை பருவின் மீது தடவி வந்தால், பரு சில நாள்களில் மறைந்துவிடும்.
துளசி இலையை அரைத்து, அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து, தேங்காய் எண்ணெயுடன் குழைத்து பொருள்களின் மீது தடவி அரை மணி நேரம் கழித்து பயத்தம்மாவினால் முகத்தைக் கழுவி வந்தால், பருக்களின் வடுக்கள் மறையும்.
மஞ்சள் பொடியை ஒரு தேக்கரண்டி தயிரில் நன்றாகக் குழைத்து சுத்தமான நீரில் முகத்தைக் கழுவினால் பருக்கள் நீங்கிவிடும். முகத்தில் பருக்கள் முற்றிய நிலையில் காணப்பட்டால், வெதுவெதுப்பான அரிசிக் கஞ்சியை இரவில் தடவிக் கொண்டு காலையில் முகத்தைக் கழுவினால் பருக்கள் போய்விடும்.
Advertisement
Advertisement