தாய் பொன்மொழிகள்
மனித வாழ்க்கையை நமக்குத் தந்தவர்களும் அதை மணம் பெறச் செய்பவர்களும் தாயும் பெண்களும்தான்.
மனித வாழ்க்கையை நமக்குத் தந்தவர்களும் அதை மணம் பெறச் செய்பவர்களும் தாயும் பெண்களும்தான். - போவி
தாயின் இதயம்தான் குழந்தையின் முதல் பள்ளிக்கூடம். - பிச்சர்
ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள். - ஹெர்பர்ட்
அறிவின் தாயகமாய் அருள் நிறைந்த உள்ளமாய் இருப்பவள் பெண். - ஜெயகாந்தன்
எந்த வீட்டில் தாய் மதிக்கப்படுகிறாளோ அங்கு இறைவனின் அருள் இருக்கும்! - மனு
கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதால்தான் தாய்மார்களைப் படைத்துள்ளான். - ஜார்ஜ் எலியட்
சமூகத்தின் எதிர்காலம் தாய்மார்களின் கைகளில் உள்ளது. - டிபூ போர்ட்
வாழ்வில் நமக்குச் சொந்தம் என்று சொல்லக் கூடிய சொத்து தாயும் அவளது பாசமுமே! - கோல்டன்
இருப்பது ஒரு பிடி அன்னமானாலும் தனக்கென இல்லாது பிள்ளைக்கு ஊட்டி மகிழ்பவளே தாய்! - கண்ணதாசன்