FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்!

உங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டு பவரே உங்கள் வாழ்வின் ஏணிப்படியாவார். - ஸ்ரீ அரவிந்தர்

Updated On : 30 மார்ச் 2019, 10:00 am IST
பகிர்:
  • உங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டு பவரே உங்கள் வாழ்வின் ஏணிப்படியாவார். - ஸ்ரீ அரவிந்தர்
  • முயற்சியை ஒருவன் நிறுத்திவிடும் அதே விநாடி அவனது சக்தி அவனை விட்டு விலகிவிடுகிறது! - எமர்சன்
  • வணங்கத் தொடங்கினால் வளரவும் தொடங்குவோம்! - கோல்ட்ரிட்ஜ்
  • செயல்களைக் கடினமாக்குவது சோம்பல்!.... எளிமையாக்குவது சுறுசுறுப்பு! - பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
  • வளமாக வாழும்போது நண்பர்கள் உன்னை அறிவர். வறுமையிலோ நண்பர்களை நீ அறிவாய்! - ரஸ்கின்
  • நெருப்பு விறகைத் தின்றுவிடுவது போன்று பொறாமை நன்மைகளைத் தின்றுவிடுகிறது! - நபிகள் நாயகம்
  • மனிதன் வெற்றியடைய தூய்மை, பொறுமை, விடாமுயற்சியுடன் அன்பும் இருந்தாக வேண்டும். - சுவாமி விவேகானந்தர்
  • இடையறாத பிரார்த்தனை இறைவனின் காதுகளில் நிச்சயம் விழும்! - கர்மயோகி
  • நகைச்சுவை உணர்ச்சி இல்லாவிடில் வாழ்க்கை பெருஞ்சுமை ஆகிவிடும். - பெர்னார்ட் ஷா
  • தூக்கி எறிகிற குதிரையைவிட சுமக்கிற கழுதை எவ்வளவோ மேல். - ரிச்சர்ட் ஸ்டீலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments