நாவல் கனி
நாவினிக்கும் கனியாம்
நாவினிக்கும் கனியாம்
நாவல் கனி
வாய் மணக்க
Advertisement
Advertisement
நாமும் உண்போமே!
-
கண்ணின் கருப்பாய்
நிறம் இருக்கும்
மண்ணின் மனத்தை
நமக்கு உணர்த்தும்!
-
பெரிதாய் வளரும்
நாவல் மரம்
அரிய கனிகள்
மண்ணில் விழும்!
-
நாக்கின் நிறத்தை
மாற்றி விடும்
காக்கை அரிதாய்
ருசித்து விடும்!
நாவல் கனி
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.