முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தாள் வாழ்க..!

இறைவனைக் குறிப்பிடும்போது, "தாள்' என்று  திருவடியைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர். 

Updated On : 26 பிப்ரவரி 2023, 6:00 am IST
பகிர்:


இறைவனைக் குறிப்பிடும்போது, "தாள்' என்று  திருவடியைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

"தலை' என்றால் குல்லா இருக்கிறதா? என்று பார்ப்பார்கள். "முகம்' என்றால் பட்டை இருக்கிறதா?, நாமம் இருக்கிறதா?  என்ற சர்ச்சை கிளம்பும். "மார்பு' என்றால் சிலுவை தொங்குகிறதா? என்று ஆராய்ச்சி எழும். 

ஆகவே, வள்ளுவர் எல்லா சமயத்துக்கும் பொதுவாக இறைவனை தாளாகக் குறிப்பிடுகிறார்.

Advertisement

(குன்றக்குடி அடிகளார் சொற்பொழிவில் கூறியது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.