உலக சுகாதார அமைப்பானது அண்மையில் நடத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதும் சுமார் 43 கோடி பேர் காது மந்தமான நிலையில் உள்ளனர் என்றும் 2050-இல் நான்கில் ஒருவர் காது குறைபாடு உள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் காதுகளில் "ஹெட் போன்' அணிவதுதான்.
செல்போன் பயன்படுத்துவோர் பெரும்பாலானோர். இவர்களில் ஹெட்போன் இல்லாமல் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.