ஞாயிறு கொண்டாட்டம்

ஹெட்போன் ஆபத்து..!

உலக சுகாதார அமைப்பானது அண்மையில் நடத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதும் சுமார் 43 கோடி பேர் காது மந்தமான நிலையில் உள்ளனர் என்றும் 2050-இல் நான்கில் ஒருவர் காது குறைபாடு உள்ளவர்களாக இருப்பார்கள் என்றும்

இராசமாணிக்கம்

உலக சுகாதார அமைப்பானது அண்மையில் நடத்திய ஆய்வின்படி, உலகம் முழுவதும் சுமார் 43 கோடி பேர் காது மந்தமான நிலையில் உள்ளனர் என்றும் 2050-இல் நான்கில் ஒருவர் காது குறைபாடு உள்ளவர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் காதுகளில் "ஹெட் போன்' அணிவதுதான்.

செல்போன் பயன்படுத்துவோர் பெரும்பாலானோர். இவர்களில் ஹெட்போன் இல்லாமல் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT