ஞாயிறு கொண்டாட்டம்

மிக நீண்ட பயணப் பேருந்து..

நாட்டில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளும் உள்ளன. இதில், முதல் இடம் பிடிப்பது ஜோத்பூரில் இருந்து பெங்களூரு தடத்தில் இயங்கும் பேருந்துதான்.

ராஜி

நாட்டில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் பேருந்துகளும் உள்ளன. இதில், முதல் இடம் பிடிப்பது ஜோத்பூரில் இருந்து பெங்களூரு தடத்தில் இயங்கும் பேருந்துதான்.

இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே பயண தூரம் 2 ஆயிரம் கிலோ மீட்டர். இது ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், கர்நாடகம் என நான்கு மாநிலங்களின் வழியாக, அகமதாபாத், வதோதரா , சுரத், நாசிக்,, பெல்காம், ஹுப்ளி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாகப் பயணிக்கிறது.

வழியில் கிராமங்கள், சிறு நகரங்கள், பெரிய நகரங்கள், மிகப் பெரிய நகரங்கள் வழியாகச் செல்கிறது. சில சமயம் கடற்கரை என பலமாறுபட்ட சூழலில் செல்வதால் பயணம் இனிமையானது. பயண நேரம் 36 மணி நேரத்துக்கும் அதிகம்.

தில்லி-லே இடையிவான பேருந்து பயணம்தான் மிக நீணட தூரப் பேருந்து பயணம் என்று கூறுவர். இதன் தூரம் 1,075 கி.மீ. மட்டுமே. ஹிமாசல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயங்குகின்றன. இந்த வழித்தடத்தில் மலைகள், பனி படர்ந்த சிகரங்கள், பள்ளத்தாக்குகள்... என கண்களை கவரும் பல ரம்மியமான காட்சிகளைக் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ள பாதிப்புக்கு ஒரு வாரத்தில் இழப்பீடு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் உத்தரவு

கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவு: தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளா்

அன்புமணிக்கு மாம்பழம் சின்னம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

SCROLL FOR NEXT