FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நண்பனை தூற்ற வேண்டாம்

இரண்டுபேர் தம்முன் வேற்றுமை இல்லாமல் கலந்து நட்புக் கொண்ட காலத்திலே, அவர்களுள் நம்பத்தகாத தீய ஒழுக்கம் ஒருவனிடத்தில் உண்டாகுமானால்...

6 செப்டம்பர் 2026, 6:29 pm IST
பகிர்:

வேற்றுமை இன்றிக் கலந்திருவர் நட்டக்கால்

தேற்றா வொழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்

ஆற்றுந் துணையும் பொறுக்க; பொறானாயின்

Advertisement

Advertisement

தூற்றாதே, தூர விடல்!

(பாடல் 75 அதிகாரம்: பொறை உடைமை)

இரண்டுபேர் தம்முன் வேற்றுமை இல்லாமல் கலந்து நட்புக் கொண்ட காலத்திலே, அவர்களுள் நம்பத்தகாத தீய ஒழுக்கம் ஒருவனிடத்தில் உண்டாகுமானால், மற்றவன் தன்னால் பொறுக்கக்கூடிய அளவுவரைக்கும் பொறுக்கக் கடவன்; அப்படிப் பொறுக்க மாட்டானாயின் அந்த நண்பனைத் தூற்றாமல் அவனுடைய நட்பை மட்டும் தூரமாக ஒதுக்கிவிடக் கடவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments