FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வெள்ளிமணி

ஆத்ம விசாரம்

மனிதனுக்கு சரீரமாகிற உடல் மட்டும்தான் உண்டு. ஆத்மா இல்லை என்றால், இன்பமும், அவற்றைத் தருகின்ற பொருள்களும்தான் மிஞ்சும். இவற்றுக்காக உழைப்பதற்கு நாம் உயிரைப் பற்றிக்கொண்டு இருக்க வேண்டுமா? பிறகு, மற்றொ

Updated On : 20 செப்டம்பர் 2012, 5:44 am IST
பகிர்:

மனிதனுக்கு சரீரமாகிற உடல் மட்டும்தான் உண்டு. ஆத்மா இல்லை என்றால், இன்பமும், அவற்றைத் தருகின்ற பொருள்களும்தான் மிஞ்சும். இவற்றுக்காக உழைப்பதற்கு நாம் உயிரைப் பற்றிக்கொண்டு இருக்க வேண்டுமா? பிறகு, மற்றொரு கேள்வி எழுகிறது. இனி வரப்போகிற தலைமுறைகளுக்காக நாம் ஏன் உழைக்கலாகாது? அவற்றுக்காக ஏன் எதையாவது ஒருவன் செய்ய வேண்டும்? அத்தகைய பணியுடன் அவனைப் பிணைப்பது எது? ஆத்மா இல்லை, சரீரம்தான் உண்டு என்றால், மனித வர்க்கமோ அல்லது இனி வரப்போகிற தலைமுறைகளோ ஏன் வாழ வேண்டும்? வாழ்க்கையின் போராட்டங்களில் ஏன் ஈடுபட வேண்டும்? உண்மையைச் சொன்னால், ஆத்மா இல்லை என்றால் நம்மில் ஒவ்வொருவரும் தனியாகவும் எல்லோரும் மொத்தமாகவும் பேணிப் போற்றுகின்ற பெரிய நியதிகள் எல்லாம் மறைந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments