முகப்பு
உலகம்

மேகாலயா தேர்தல்: பிப். 22ல் ராகுல் காந்தி பிரசாரம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள்(பிப். 22) மேகாலயா செல்கிறார். 

Updated On : 20 பிப்ரவரி 2023, 5:18 pm IST
கோப்புப்படம்
பகிர்:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள்(பிப். 22) மேகாலயா செல்கிறார். 

மேகாலயாவில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதையடுத்து கட்சிகள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

பாஜக தலைவர்கள் பலரும் முற்றுகையிட உள்ள நிலையில் காங்கிரஸ் தரப்பில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள்(பிப். 22) மேகாலயா செல்கிறார். மால்கி மைதானத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். 

Advertisement

Advertisement

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை(பிப். 21) மேகாலயா செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments