சூடான்: மருத்துவமனையில் பயங்கரவாத தாக்குதல் - 70 பேர் பலி!
எல் ஃபஷெர் நகரிலுள்ள மருத்துவமனை மீது தாக்குதல்
ஆப்பிரிக்காவிலுள்ள சூடானில் மருத்துவமனை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 70 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் எல் ஃபஷெர் நகரிலுள்ள மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள முதல்கட்ட தகவலின்படி, 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.