FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் பாகிஸ்தானில் கொலை!

லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் ட்ரோன் தாக்குதலில் கொலை

Updated On : 6 ஏப்ரல் 2026, 6:59 pm IST
பயங்கரவாதிகள் - கோப்புப்படம்
பகிர்:

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து அந்நாட்டின் ராணுவம் நடத்திய ட்ரோன் வழி தாக்குதல்களில் லஷ்கர் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஒரக்ஸாய் மாவட்டத்தில் திரா பள்ளத்தாக்குப் பகுதிகளில் லஷ்கர்-இ-இஸ்லாம் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக வந்த உளவு தகவலையடுத்து, அங்கு ஆளில்லா சிறியரக விமானமான ட்ரோன் உதவியுடன் தாக்குதல்களை ராணுவம் நடத்தியதில் அங்கு பதுங்கியிருந்த 10 பேரில் 3 பேர் கொல்லப்பட்டனர்.

இருவர் காயமடைந்தனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அகா கேல் பழங்குடியினத்தை சார்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

summary

Security forces on Monday killed three terrorists in a drone strike in northwest Pakistan, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments