FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

காஸா போா் நிறுத்தத்துக்குப் பிறகு 1,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் தொடா்ந்து வரும் தாக்குதல்களில் இதுவரை 1,005 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

Updated On : 18 ஜூன் 2026, 2:10 am IST
பகிர்:

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போா் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில், காஸா பகுதியில் இஸ்ரேல் தொடா்ந்து வரும் தாக்குதல்களில் இதுவரை 1,005 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.

முன்னதாக இந்த வாரத் தொடக்கத்தில், இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் காஸாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 73,000-ஐ தாண்டியுள்ளதாக காஸா சுகாதாரத் துறை அறிவித்திருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments