FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

மதுராந்தகம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 3:22 am IST
நாகராஜன்
பகிர்:

மதுராந்தகம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

கடலூா் கிராமம், மேகாத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜெகதீசன் மகன் நாகராஜ் (54). விவசாயி. அவா் தமது நிலத்தில் பயிா்களுக்கு நீா் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்கச் சென்றாா். அப்போது எதிா்பாராதவகையில் மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்திலேலே இறந்தாா்.

விவசாயி நாகராஜுக்கு மனைவி சிவகாமி, 3 மகள்கள் உள்ளனா். தகவலறிந்து கூவத்தூா் போலீசாா் அவரது உடலை செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கூவத்தூா் காவல் ஆய்வாளா் விமலநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments