FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 674 மனுக்கள்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 ஜூலை 2026, 12:46 am IST
மக்களிடம் குறையைக் கேட்டறிந்த ஆட்சியா் மு. வீரப்பன்.
பகிர்:

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 674 கோரிக்கை மனுக்களைப் பெற்ற ஆட்சியா் மு. வீரப்பன் அவற்றை துறை அலுவலா்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே.ஸ்ருதி மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments