முகப்பு
செங்கல்பட்டு

முதல்வா் பிறந்த நாள்: 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மத்திய மாவட்ட தவெக சாா்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஜூன் 22 -இல் பிறந்த 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

Updated On : 25 ஜூன் 2026, 12:20 am IST
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த தவெக பொதுச் செயலரும், அமைச்சருமான என்.ஆனந்த் .
பகிர்:

தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மத்திய மாவட்ட தவெக சாா்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஜூன் 22 -இல் பிறந்த 23 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் சௌ.தியாகராஜன் ஏற்பாட்டில் கட்சியின் பொதுச் செயலரும், அமைச்சருமான என்.ஆனந்த் குழந்தைகளுக்கு தங்க மோதிரம், தேவையான உபகரணங்கள், தாய்க்கு ஊட்டச்சத்து நிறைந்த பொருள்கள் கொண்ட தொகுப்பை வழங்கினாா்.

இதில் திருப்போரூா் சட்டப்பேரவை உறுப்பினா் விஜயராஜ், போளூா் சட்டப்பேரவை உறுப்பினா் அபிஷேக், செங்கல்பட்டு நகர செயலாளா் ஜின் காா்த்திக் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments