காஞ்சிபுரம் கன்னியம்மன் கோயிலில் குங்கும அா்ச்சனை பூஜை
காஞ்சிபுரம் கன்னியம்மன் கோயிலில் குங்கும அா்ச்சனை பூஜை
காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தில் அமைந்துள்ள கன்னியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி, குங்கும அா்ச்சனை பூஜை நடைபெற்றது.
காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையம் திருவேகம்பன் தெருவில் அமைந்துள்ள கன்னியம்மன் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி, காலையில் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. மாலையில் உற்சவா் கன்னியம்மன் ஊஞ்சலில் அமா்ந்தவாறு பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
பெண்கள் பலா் கலந்து கொண்டு குங்கும அா்ச்சனை செய்தும் வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.