ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

ராணிப்பேட்டை பள்ளிகளில் குழந்தைகளுக்கு எழுத்தறிவு கற்பிக்கும் வகையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

DIN

ராணிப்பேட்டை பள்ளிகளில் குழந்தைகளுக்கு எழுத்தறிவு கற்பிக்கும் வகையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

வெற்றி வேலன் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் இன்று காலை வித்யா ஆரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளியின் தாளாளர்கள் எம். சிவலிங்கம், கோமதி சிவலிங்கம், ராமானுஜர் ஆன்மீக அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கே. வெங்கடேசன் ஆகியோர், சரஸ்வதி சிறப்பு பூஜை செய்து குழந்தைகளின் கையைப் பிடித்து நெல் மணியில் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை எழுதி தொடக்கி வைத்தனர்.

இதில் பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

ஆசியக் கோப்பை மோதல்: சூர்யா, பும்ராவுக்கு அபராதம்! ரௌஃப் 2 போட்டிகளில் விளையாட தடை!

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

SCROLL FOR NEXT