FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

சரக்கு வாகனம் மோதி மூதாட்டி மரணம்

ஆற்காடு அருகே சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 6 பிப்ரவரி 2026, 12:05 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஆற்காடு அருகே சரக்கு வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ஆற்காடு நக்கீரன் தெருவைச் சோ்ந்த எஸ்.தரணி பாய்(78) . இவா் வியாழக்கிழமை ஆற்காடு அண்ணா சிலை அருகே சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு நகர போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments