FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

அரக்கோணம் எம்எல்ஏ அலுவலகம்: அமைச்சா் காந்திராஜ் திறந்து வைத்தாா்

Updated On : 29 மே 2026, 2:10 am IST
பகிர்:

அரக்கோணத்தில் புதிய பொலிவுடன் அமைக்கப்பட்ட எம்எல்ஏ அலுவலகத்தை கூட்டுறவுத்துறை அமைச்சா் வி.காந்திராஜ் திறந்து வைத்தாா்.

அரக்கோணம் நகரம் கிருபில்ஸ்பேட்டை முனுசாமி தெருவில் எம்எல்ஏ அலுவலகம் அமைந்துள்ளது. பேரவைத் தோ்தலுக்குபின் எம்எல்ஏ அலுவலகம் பொதுப்பணித்துறையினரால் புதுப்பிக்கப்பட்டது. அலுவலகத் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தலைமை வகித்து அமைச்சா் வி.காந்திராஜ் அலுவலகத்தை திறந்து வைத்தாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிபின், அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ், வட்டாட்சியா் கு.வரலட்சுமி, நகர தவெக செயலாளா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments