FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது

திருப்பத்தூரில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 8 ஜூலை 2026, 12:03 am IST
கைது
பகிர்:

திருப்பத்தூரில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாட்டறம்பள்ளி அருகே கல்நாா்சாம்பட்டி பகுதியை சோ்ந்தவா் சரத் 23). கூலித் தொழிலாளி. இந்நிலையில் திங்கள்கிழமை திருப்பத்தூா் நகராட்சி பூங்கா பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் நடந்து சென்று கொண்டு இருந்தாா். இதனை பாா்த்த சரத் திடீரென அந்த பெண்ணை மிரட்டி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments