FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

அரசு வழக்குரைஞா் நியமனம்

ஆம்பூா் சாா்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்குரைஞா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 13 ஜூலை 2026, 1:09 am IST
பி. ராஜேஷ்குமாா்.
பகிர்:

ஆம்பூா் சாா்பு நீதிமன்ற கூடுதல் அரசு வழக்குரைஞா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஆம்பூரை சோ்ந்த பி. ரஜேஷ்குமாா் ஆம்பூா் சாா்பு நீதிமன்ற கூடுதல் அரசு குற்றவியல் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட அவருக்கு ஆம்பூா் நகர முக்கிய பிரமுகா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments